Jul 19, 2009
வரும் 22.07.2009 புதங்கிழமை காலை 5:15 முதல் 07:30 வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
நபி(ஸல்) அவர்களின் வழிமுறையைப் பேணி நமது அர்ரஹ்மான் ஜும்ஆ பள்ளியில் கிரகண சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ்!
நாள் : 22.07.2009 புதன்கிழமை
தொழுகை நேரம் : காலை 05:00 முதல் 07:30 வரை (பஜ்ர் தொழுகைக்கு பின்)
நபி(ஸல்) அவர்கள் ஒரு கிரகணத்தின் போது தொழுதார்கள். அதில் (குர் ஆன்) ஓதி விட்டு ருகூவு செய்தார்கள். மீண்டும் ஓதி ருகூவு செய்தார்கள்.இவ்வாறு இரண்டு தடவை ருகூவு செய்தார்கள். அடுத்த ரக் அத்தையும் இதுபோலவே செய்தார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : திர்மிதி , புஹாரி
பெண்கள் தொழுவதற்கும் தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் வாரீர் !
அன்புடன்அர் ரஹ்மான் ஜும்ஆ பள்ளி நிர்வாகம்
நெல்லிக்குப்பம்.
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)