May 7, 2009
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த
20-04-2009 முதல் அர்ரஹ்மான் ஜும்மாபள்ளியில் நடைப்பெற்று வந்தகோடைக்கால பயிற்சி வகுப்புகள்
02-05-2009 அன்று சிறப்பாக முடிவுற்றது.மாணவர்களும் மாணவிகளும் பெரும் திரளாககலந்து கொண்டு மார்க்க கல்வி கற்றனர். அதில்
இன்னும் பல தலைப்புகளில் மார்க்கக்கல்வி சிறப்பாக கற்று கொடுக்கபட்டது. மாணவ/மாணவிகளுக்கு கணினி பயிற்சியும், மார்க்க அறிஞர்களின் மார்க்க உறையும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு 03-05-2009 ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு தேர்வுகள் நடைபெற்றன. 70 க்கும்மேற்பட்ட மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். தேர்வுமுடிவுகள் இன்ஷா அல்லாஹ் வரும் 08-05-2009 வெள்ளிக்கிழமை வெளியாகும்.
20-04-2009 முதல் அர்ரஹ்மான் ஜும்மாபள்ளியில் நடைப்பெற்று வந்தகோடைக்கால பயிற்சி வகுப்புகள்
02-05-2009 அன்று சிறப்பாக முடிவுற்றது.மாணவர்களும் மாணவிகளும் பெரும் திரளாககலந்து கொண்டு மார்க்க கல்வி கற்றனர். அதில்
- இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள்
- குர்ஆன் - வரலாறும் சிறப்பும்
- நபிகளாரின் வாழ்க்கை வரலாறு
- நபிமார்களின் வரலாறுகள்
- நபிதோழர்களின் வரலாறுகள்
- நபிதோழியர்களின் வரலாறுகள்
- பெண்களுக்கான சட்டங்கள்
- தொழுகை - சிறப்பும், செயல்முறையும்
- துவா - அவசியமும், முக்கியமான துவாகளும்
- மறுமை நாள்
- சொர்க்கம், நரகம், மண்ணறை வாழ்க்கை.
இன்னும் பல தலைப்புகளில் மார்க்கக்கல்வி சிறப்பாக கற்று கொடுக்கபட்டது. மாணவ/மாணவிகளுக்கு கணினி பயிற்சியும், மார்க்க அறிஞர்களின் மார்க்க உறையும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு 03-05-2009 ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு தேர்வுகள் நடைபெற்றன. 70 க்கும்மேற்பட்ட மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். தேர்வுமுடிவுகள் இன்ஷா அல்லாஹ் வரும் 08-05-2009 வெள்ளிக்கிழமை வெளியாகும்.
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)